கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநா பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது.இந்த கோயிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் கந்தாடை அப்பன் நேற்று (நவம்., 26ல்) வந் தார். ஒவ்வொரு சன்னதியிலும் சுவாமி தரிசனம் செய்தார்.ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலு வலர் ராமு, பேஷ்கார் கண்ணன், ரெகுபதி அய்யங்கார் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற் றனர்.ஏற்பாடுகளை திருமாளிகை சிஷ்யர்கள் செய்திருந்தனர்.