திருப்பரங்குன்றத்தில் காத்திருக்கும் விபூதி இயந்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2019 12:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2012ல் துவங்க திட்டமிட்ட இலவச விபூதி பாக்கெட் வழங்கும் திட்டம் துவக்கப்படா மலேயே உள்ளது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்க ரூ. ஒரு லட்சத்தில் இயந்திரம் வாங்கப்பட்டு 8 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. அதுபோல் விபூதி பிரசாதமும் வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.