Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
’ஆதீனத்தின் இறைப்பணியை யாரும் மறக்க ... உடுமலை தங்காத்தாள் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை அடைய உதவும் மனமும், புத்தியும் சுவாமி சிவயோகானந்தா பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2019
02:12

மதுரை, :”மனம், புத்தி இரண்டும் இறைவனை அடையவும், அன்றாட வாழ்வில் வெற்றி பெறவும் உதவுகின்றன,” என, மதுரை காஞ்சி சங்கர மடத்தில் பகவத்கீதை என்ற தலைப்பில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

அவர் பேசியதாவது: இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டசாதனங்கள் இரண்டு. அவை மனமும், புத்தியுமாகும். அவை இயங்கும் விதம் குறித்த புரிதலும், தெளிவும் அவசியம். மனமானது சிந்திக்கவும், திட்டமிடவும், நோக்கங்களை விரிவாக்கம் செய்யவும் பயன்படும் மகத்தான கருவி.

புத்தி என்பது சிந்தனைகளில் உறுதி சேர்க்கவும், திட்டங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத் தவும், லட்சியத்துடன் இணைக்கவும் உதவும் கருவி.மனம், புத்தி இரண்டையும் ஒருங்கிணை க்காது எச்செயலும் முழுமை பெறாது. இரண்டும் இறைவனை அடையவும், அன்றாட வாழ் வில் செயலை திறம்பட செய்து வெற்றி பெறவும் உதவுகின்றன. மனமும் புத்தியும் இவ் வளவு ஆற்றல்களை பெற்றிருந்தாலும், பல நேரங்களில் மனதில் சலனமும், புத்தியில் தடுமாற்றமும் ஏற்படுகிறது.

செய்வதறியாது பலவீனத்தால் தன் வசமிழந்து தளர்ந்தோருமுண்டு. இதற்கான காரணங் களை ஆராய்ந்து நன்மை நாமே உயர்த்தி கொள்ள பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆன்மிக அறிவியலே பகவத்கீதை, என்றார்.இச்சொற்பொழிவு நாளை (டிசம்., 8ல்) வரை மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று துவங்கியது.திருமலையில், ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தில் குடும்ப தோஷம் நீங்க , நடைபெற்ற ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar