Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட ... ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 டிச
2019
12:12

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுவாமி விக்ரகங்களுக்கு மா காப்பு செய்யப்பட்டது.

கடந்த, 1997ல், தஞ்சாவூர் பெரிய கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 23 ஆண்டுகள் கழித்து, வரும், பிப்., 5ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதற்காக, 2ம் தேதி, பாலாலயம் நடத்தப்பட்டு, மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முன் திரையிடப்பட்டது. மேலும், கும்பாபிஷேகத்துக்கு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடத்த வசதியாக, கோவில் அருகே யாகசாலை பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

கோவிலின் சன்னதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசானமூர்த்தி, சிவலிங்கங்கள் - 252, விநாயகர் சிலைகள் - 12, முருகன் சிலைகள் - எட்டு மற்றும் சப்தக்கன்னிகள் அடங்கிய, சிலா மூர்த்திகள் என, 338 விக்ரகங்களுக்கு நேற்று, மா காப்பு துவங்கியது.மொத்தம், 450 லி., தயிர், 200 கி., பச்சரிசி மாவு ஆகியவற்றால், மா காப்பு தயாரிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, மா காப்பு அகற்றப்பட்டு, எண்ணெய் காப்பு சாத்தப்படும். 50க்கும் மேற்பட்ட சிவ தொண்டர்கள், இந்த உழவார பணிகளில் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் டி.ஐ.ஜி., லோகநாதன், எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர், நேற்று, கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதற்கட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்தும்மிடத்தை தேர்வு செய்து வருகிறோம். பக்தர்கள், கோவிலுக்குள்ளும், வெளியே நின்றும், கோபுரத்தை தரிசிப்பர். அதனால், தரிசன இடங்களையும் தேர்வு செய்து வருகிறது. எவ்வளவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பது குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும்.லோகநாதன், டி.ஐ.ஜி., தஞ்சாவூர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar