Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ... திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 டிச
2019
10:12

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு, பால், தயிர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, தங்க கவசத்துடன் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மருதமலையில், கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான, திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீப விளக்கு ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி தங்க தேரில் திருவீதியுலா வந்தார். கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி மருதமலையில் நேற்று, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். தீபத்திருநாளையொட்டி, 170க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar