கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சோழவந்தான்: சோழவந்தான் மேல ரத வீதி வடகத்தி காளியம்மன் கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.