பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் அலங்காரமண்டபத்தில் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் அருள்பாலிக்கிறார்.டிச.12ல் 12வது பிரதிஷ்டா தினம்கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காலையில் யாகம் நிறைவடைந்து, திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின், இரவு 7:00 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்பயாகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தர ராஜப் பெருமாள்தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஸ்ரீமந் நடனகோபாலநாயகி சுவாமிகள் கைங்கர்ய சமாஜ நிர்வாகிகள்செய்திருந்தனர்.