Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூர் தர்காவில் கந்தூரி விழா ... தேவிபட்டினம் நவபாஷணம் நடைபாதை பணி முடிவதில் தாமதம்! தேவிபட்டினம் நவபாஷணம் நடைபாதை பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புட்டபர்த்தியில் சாய்பாபாவின் மகா ஆராதனை: கவர்னர் கலந்து கொள்கிறார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
10:04

புட்டபர்த்தி:சத்ய சாய்பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நாளை(24/4/12)புட்டபர்த்தியில் உள்ள மகா சமாதியில் மகா ஆராதனை மற்றும் சாய்பாபா பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா மாநில கவர்னர் எல்.நரசிம்மன் உள்ளீட்ட முக்கிய பிரமுகர்களும்,உலகமெங்கும் இருந்து வருகைதந்துள்ள சாய்பாபா பக்தர்களும் கலந்துகொள்கின்றனர். ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் இன்று (23/4/12)காலை 8 மணிக்கு குல்வந்த் ஹாலில் வேதபராயாணம் நடைபெறும்.,இதனை தொடர்ந்து "தெய்வத்துடனான அனுபவம் என்ற தலைப்பில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்.தொடர்ந்து குத்து விளக்கேற்றும் நிகழ்வு நடைபெறும் பின்னர் நடைபெறும் வரவேற்புரைக்கு பிறகு டாக்டர் சாமுவேல்,சுவாமி சுத்தானந்தா ஆகியோரின் சிறப்புரை நிகழும்.,தொடர்ந்து சாய் பஜனும்,மங்கள ஆரத்தியும் நடைபெறும்.இத்துடன் காலை நிகழ்ச்சி 10.30 க்கு நிறைவு பெறும்.மாலை நிகழ்ச்சி 5 மணிக்கு ரமணாஸ்ரமத்தை சேர்ந்த ஜெயராமன் சிறப்பு சொற்பொழிவும் அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.,பின்னர் சாய்பஜன் பாடப்பட்டு மங்கள ஆரத்தி இடம்பெறும். நாளை(24/4/12)காலை 8 மணிக்கு வேத பாராயணமும்,சாய் பல்கலைக்கழக மாணவர்களின் "குருவந்தனம் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும், தொடர்ந்து சாய் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களின் அறிக்கை வாசிக்கப்படும்.பின்னர் பகவான் சத்ய சாய்பாபா பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறும்.பத்மஸ்ரீ டாக்டர் ஜி.வெங்கட்ராமன் எழுதிய இந்த புத்தகத்தை ஆந்திரா மாநில கவர்னர் எல்.நரசிம்மன் வெளியீட்டு பேசுவார்.தொடர்ந்து பஜன் மற்றும் மங்கள ஆரத்தி இடம் பெறும்.இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சாய்பாபா பக்தர்கள் பெருமளவில் வந்துள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நன்கு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar