Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரியில் கிறிஸ்துமஸ் குரு வழிபாடு நன்மை பயக்கும்: இந்திரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 9
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 9

பதிவு செய்த நாள்

23 டிச
2019
02:12

கடவுளின் அன்பு

நமது அன்பு கள்ளமற்றது என்பதை நல்மனம் கொண்டோராய் எப்படி வெளிப் படுத்துவது சாத்தியமா? சாத்தியமே! பகிர்வு என்கிற பண்பு நமதாகும் போது அது  நமக்கு எளிதாகும். கடவுள் தம் அன்பு கள்ளமற்றது என்பதை உணர்த்தவே தனது  மகனையே நமக்காக பகிர்ந்து கொடுத்து, நமது ஏழ்மையில் அவரை பங்கெடுக்கச் செய் தார் என்று மகிழ்வுடன் நினைவு கூர்வதே கிறிஸ்து பிறப்பு. தன்னையே இந்த  மானுடத்திற்காக பகிர்ந்து கொடுத்த மாபரன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடிட இருப்பதை பகிரவில்லையெனில் இவ்விழா அர்த்த மற்றதாகி விடும். பாலன் இயேசுவை  இம்மண்ணில் பிறப்பெடுக்கச் செய்ய தனது வாழ்வை பகிர்ந்து கொடுத்தனர் அன்னை  மரியாவும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோ சேப்பும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசராக இருக்க வேண்டிய பாலன் இயேசு செல்வ ராயிருந்தும் நமக்காக  ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

(2: கொரிந்தியர்: 8:9) இந்த மாபெரும் தியாகத்தின் வழியாக அவரது செல்வ செழிப் பை நமக்கு பகிர்ந்து கொடுத்தார். தன்னிடம் உள்ளதையும் ஏன் தன்னையே நமக்காக  பகிர்ந்து கொடுத்த பரமன் இயேசுவின் பிறப்பு விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது உடைமையை, நமது நேரத்தை, நமது திறமையை, நமது தோழமையை, நமது பாராட்டை, நமது வழிகாட்டு தலை ஏன் நம்மையே பகிர்ந்திட நாம்  தயாராக முடியுமா? நம்மையும், நம்மிடம் இருப் பதையும் பகிர்ந்தால் நமக்கு என்ன  கிடைக்கும்?

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar