Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பிரதோஷ சிறப்பு பூஜை சூரியன், பூமி, நிலவு... நமக்கு என்ன தொடர்பு? மார்கழி விழாவில் விளக்கம் சூரியன், பூமி, நிலவு... நமக்கு என்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் நகர சங்கீர்த்தனையில் குழந்தைகள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் நகர சங்கீர்த்தனையில் குழந்தைகள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

24 டிச
2019
12:12

சென்னை : சென்னை, வடபழனி முருகன் கோவிலில், மார்கழி மாத அதிகாலை நகரசங்கீர் த்தன நிகழ்ச்சியில், குழந்தைகளும் ஆர்வமுடன் பக்திப்பாடல்களை பாடிவருகின்றனர்.

வடபழநி முருகன் கோவில், இந்தாண்டு மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து, நகரசங்கீர்த் தனம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, தெய்வங் களுக்கே உரிய மார்கழி மாதத்தில், பனிவிலகாத, சூரியன் கண்விழிக்காத அதிகாலை நேரத் தில், குளித்து, நெற்றியில் திருநீறிட்டு, இறைவனின் திருவீதியை வலம் வந்து, அவன் திரு நாமத்தைப் பாடினால், கூடாத நற்பலனும் கைகூடும் என்பர். அந்தவகையில், வடபழநி ஆண்டவர் கோவிலின், திருவீதிகளில், திருவெம்பாவை, திருப்புகழ் மற்றும் பக்திப்பாடல் களை பாடியபடி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதில், குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, அக்குழந்தைகள் கூறுகை யில், ’அதிகாலையில் எழுந்து குளிப்பதால், குளிர் விலகுகிறது. ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் புத்துணர்ச்சியடைகிறது. பாடல்களை பாடுவதால், மனம் ஒருநிலை பட்டு, மனப்பாடம் செய்யும் சக்தி அதிகரிக்கிறது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar