Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் நகர ... அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்? அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரியன், பூமி, நிலவு... நமக்கு என்ன தொடர்பு? மார்கழி விழாவில் விளக்கம்
எழுத்தின் அளவு:
சூரியன், பூமி, நிலவு... நமக்கு என்ன தொடர்பு? மார்கழி விழாவில் விளக்கம்

பதிவு செய்த நாள்

24 டிச
2019
12:12

பல்லடம்:பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், மார்கழி மகத்துவம் ஆன்மீக விழா, திருச்சி ரோடு வனாலயம் அலுவலக வளாகத்தில் நடந்து வருகிறது செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். தலைவர் ஸ்வாதி கண்ணன், பொருளாளர் விஸ்வநாதன், செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவெம்பாவை எனும் தலைப்பில் சென்னையை சேர்ந்த ஸ்ரீரமண பாரதி பேசியதாவது: இறைவனுக்கு வேதம் கொடுத்துள்ள பெயர் பிரம்மம். பூமி, சூரியன், சந்திரன் இவை மூன்றை யும் தெரிந்து கொள்வதே ஆன்மீக வாழ்க்கை. சூரியன் இன்றி பூமி இயங்காது. சந்திரன் தேய்வ தும் மறைவதும் போன்றே நம் மனம் உள்ளது. சூரியன் நம் ஆத்மா, பூமி சரீரம், சந்திரன் என்பது நம் மனம். நாராயணன் வேறு, சக்தி வேறு அல்ல. இறைவன் இல்லாமல் ஒரு வஸ்து வும் பூமியில் இல்லை. இறைவன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மன மானது சரீர அபிமானத்தை விட்டு, நான் யார் என்பதை தெரிந்து கொள்ளும் போது, இறைவன் யார் என்பதை அறிய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பல்லடம் சாய் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar