Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: மதுரையில் கோயில் நடை ... கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
11:12

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2,000 லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.

Default Image
Next News

அனுமன் ஜெயந்தி விழா இன்று பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டிவனம் - புதுச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கடந்த 21ம் தேதி ஆரம்பமானது. பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை மகாசங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினசரி எஜமான சங்கல்பம், கும்பஸ்தாபனம், அக்னி மதனம், சாற்றுமுறை லட்சார்ச்சனை நடந்தது. நேற்று பஞ்சசூக்த ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது.இன்று 25ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2,000 லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் காலை 10:00 மணி முதல் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar