Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நகரி காளஹஸ்தி கோவிலில், உண்டியல் ... திருத்தணி வடாரண்யேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் படிதிருவிழா மற்றும் பஜனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2019
02:12

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நாளை 31ம் தேதி, படித் திருவிழாவும், இரவு முழுவதும், பஜனையும் நடைபெறுகிறது.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய் நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு தரிசனமும், வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், நாளை 31ம் தேதி, படித் திருவிழாவையொட்டி, மூலவருக்கு காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, தொடர்ந்து பாலாபிஷேகம் நடக்கிறது.அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 6:00 மணி முதல், மறு நாள், காலை, 6:00 மணி வரை, இரவு முழுவதும், பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் மற்றும் சாய்ராம் நாம கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar