Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முள் படுக்கையில் தவம் செய்த பெண் வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் கோவிலில் 1.08 லட்சம் லட்டு தயார் வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி
எழுத்தின் அளவு:
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி

பதிவு செய்த நாள்

04 ஜன
2020
11:01

சிவகாசி: கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார். நமக்கு மேல் எப்பொழுதும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்திக்கு பெயர் கடவுள். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வணங்குவர். தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கினால் கஷ்டம் எல்லாம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

கஷ்டங்கள் தீர கடவுளை மனமுருக வேண்டினால் நல்லது நடக்கும். அந்த வகையில் சிவகாசி தேரடி முக்கில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலிலுள்ள சுவாமி தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் புரிகிறார். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிப்படி பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகள், திருவிழாக்கள் பாஞ்ராத்ர ஆகமப்படி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகருக்கு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது. மாதம் தோறும் திருவோண நாளில் அபிஷேகம்,சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா சுவாமி புறப்பாடு ,மார்கழியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது.

அர்ச்சகர் வரதராஜன், வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுக்கிறார் ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி . இங்கு ராமர் லஷ்மன், சீதா , ஆஞ்சநேயர், தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதி நிறுவப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கொடிமர திருவிழா , சட்ட தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் அரசு உத்தரவுபடி தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,என்றார். தொடர்புக்கு 98431 72312.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar