Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் ... இன்றைய மாா்கழி வழிபாடு இன்றைய மாா்கழி வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரவிளக்கு பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ்: தேவசம்போர்டு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2020
11:01

சபரிமலை: பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மகரவிளக்கு காலத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசை நியமிக்க தேவசம்போர்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேவசம்போர்டு தலைவர் வாசு தலைமையில் மகரஜோதி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சபரிமலை நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மகரவிளக்கு நெருங்கும் போது அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் அதிமாக கூடும் பாண்டி தாவளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என சபரிமலை போலீஸ் தனி அதிகாரி சுஜித்தாஸ் கூறினார்.
வனத்துறை சார்பில் வனவிலங்குகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வனத்துறை ஊழியர்களின் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காடுகளுக்குள் வழி தவறும் பக்தர்களை மீட்டு உரிய இடத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் கூடுதல் விளக்குகள் பொருத்தப்படும் என்று மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான நவீன மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடந்த சோதனையில் 574 வழக்குகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்ட இறுதியில் பேசிய தேவசம்போர்டு தலைவர் வாசு கூட்டம் அதிகமாவதை கருத்தில் கொண்டு அனைத்துத்துறைகளும் தங்கள் செயல்பாட்டை மேலும் துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar