நவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை என குறிப்பிட்ட கடவுளைச் சொல்வர். இவர்களை வழிபடுவோர் கிரகதோஷம் நீங்கி நன்மை காண்பர். உதாரணமாக செவ்வாயின் அதிதேவதை முருகன் என்பதால் செவ்வாய் தோஷம் தீர்வதற்காக முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.