சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகான், துறவி, சந்நியாசிகள் இறந்தால் கட்டப்படும் சமாதிக்கு அவரது சீடர்கள் நுாறாண்டு காலம் இடைவிடாது பூஜை செய்து வர வேண்டும். அதன் பின் விநாயகர் அல்லது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்து அர்ச்சகர் மூலம் பூஜை நடத்தலாம்.