Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கையின் அம்சம்! கோபுரத்தில் கிளிகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எமன் நெருங்காத தலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:01

சசிதரன் என்ற சிறுவன் பக்தி நிறைந்தவன். எப்போதும் சிவநாமத்தையே உச்சரித்து  வந்தான். அவனின் தாய், தந்தையர் இறந்துவிடவே, தன் துக்கத்தைப் போக்க ஒவ்வொரு ஊராக  தலயாத்திரை மேற்கொண்டான். திருவையாறு தலத்துக்கு வந்தபோது, ஒருநாள் இரவு அவன் கனவில் எமதர்மன் தோன்றி, "உன் ஆயுள் இன்னும் ஐந்து நாட்களில் பறிக்கப்படும் என்று கூறினான். விடியற்காலையிலேயே கோயிலுக்குச் சென்று சிவமந்திரங்களை ஜபித்தான். தன்னை  எமனிடமிருந்து மீட்கும்படி வேண்டினான். சிவபிரான் அவனது ஆராதனையில் மகிழ்ந்து, தனது துவாரபாலகர்களை ஏவி, எமனை வீழ்த்தி சிறுவன் சசிதரனைக் காப் பாற்றும்படி உத்தரவிட்டார். உரிய நேரம் வர, சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான் எமன். சிவபெருமானின்  கட்டளைப்படி துவாரபாலகர்கள் எமனை வீழ்த்தி சிறுவனைக் காப்பாற்றினர். சிவபெருமான் சிறுவனுக்குக் காட்சி அளித்ததுடன் "இந்தத் தலத்தில் என்னை  வழிபடுபவர்களை எமதர்மன் நெருங்க மாட்டான் என்று கூறி மறைந்தார். எம பயம் தீர்த்த சுந்தரமூர்த்தியே "ஆட்கொண்டேசப் பெருமான் என்று பெயர்  பெற்றார். திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் உள்ள இவர் சன்னதியில் எப்போதும்  குரங்குலியம் புகைந்துகொண்டே இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar