Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் கோயிலில் மண்டல பூஜை திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் திருப்பரங்குன்றத்தில் தெப்பத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்
எழுத்தின் அளவு:
கோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
11:01

செம்பட்டி: ஏ.வெள்ளோடு அந்தோணியார் ஆலய விழாவில் பாரம்பரிய முறைப்படி குழந்தைகள் ஏலம் நடந்தது. திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இரண்டு நாட்களாக நடக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு திருப்பலி, திருவிழா கூட்டுப்பிரார்த்தனை, புனிதர்களின் ரத ஊர்வலம், தொடர் அன்னதானம் நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வாக குழந்தைகள் ஏலம் நடந்தது. பங்குத்தந்தை கபிரியேல் ஆரோக்கியசாமி, தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை ஆனந்தராஜ், நிர்வாகிகள் சாலமன், ஆல்பர்ட், அந்தோணி, ராயப்பன் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய முறைப்படி, 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏலம் விடப்பட்டனர். இப்பகுதியினர் கூறுகையில்,‘குழந்தை வரம், மகப்பேறு கால பிரச்னைகளின் போது, குழந்தைகள் ஆலயத்திற்கு நேர்ந்து விடப்படுவர். பெற்றோர் வளர்த்த போதும், திருவிழாவில் கோயில் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவர். தலா ரூ.100 ல் துவங்கி ரூ.2 ஆயிரம் வரை விலைக்கு கேட்பர். இறுதியாக நிர்ணய தொகையை விட ஒரு ரூபாய் கூடுதலாக பெற்றோர் ஏலம் எடுப்பர். இத்தொகை ஆலய காணிக்கையில் சேர்க்கப்படும்’, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar