Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப். 9ம் தேதி திருமலையில் கருட சேவை மருதமலையில் தை கிருத்திகைக்கு குவிந்த பக்தர்கள் மருதமலையில் தை கிருத்திகைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
42 அடி உயர முருகன் சிலைக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
42 அடி உயர முருகன் சிலைக்கு பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
11:02

திருவொற்றியூர்: தை கிருத்திகை மற்றும் மண்டல பூஜை நிறைவையொட்டி, 42 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. திருவொற்றியூர், ஜோதி நகரில், ஒன்றரை மாதங்களுக்கு முன், 42 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 48 நாட்கள் நிறைவுற்ற நிலையில், மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று காலை நடந்தது. கோவில் வளாகத்தில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொலுவிருக்க செய்திருந்தனர். கலசம் நிர்மாணிக்கப்பட்டு, யாக வேள்விகள், வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டன.

இதில், 1,008 சங்குகள் வைக்கப்பட்டு, சங்காபிஷேகம் நடந்தது. நிறைவாக, பூர்ணாஹூதி முடிவுற்று, கலச புறப்பாடாகின. கோவிவில் வீற்றிருக்கும் மூலவருக்கு, வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 42 அடி உயர முருகன் சிலைக்கு, புனித நீர் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. பின், முருகனுக்கு, பிரமாண்ட பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் மீது மலர்கள் துாவப்பட்டன. நிறைவாக, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள், ‘அரோகரா’ என, முழங்கினர். இவ்விழாவில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar