Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடி திருவலிதாயம் கோவிலில் விண்ணை ... வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ஊர்வலம் வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கு பாதயாத்திரை காவடி சுமந்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
11:02

ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து, தைப்பூச திருவிழாவுக்காக பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்ல துவங்கி உள்ளனர்.ஆண்டுதோறும் பழநியில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவுக்காக, பக்தர்கள் குறைந்தபட்சமாக, 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக, 48 நாட்கள் வரை விரதமிருந்து, மாலை அணிந்து பழநிக்கு பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.இதில், பலரும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக காவடி எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர். செல்லும் வழியெங்கும், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, என, பக்தி கோஷமிட்டு செல்கின்றனர்.ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்து, முருகனை மனமுருகி வேண்டி பாதயாத்திரை செல்கின்றனர்.வரும், 8ம் தேதி தைப்பூசம் என்பதால், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு சுற்றுப்பகுதிகளில் இருந்து, இப்போதே பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்லத்துவங்கி உள்ளனர்.ஆனைமலை சுற்றுப் பகுதியில் இருந்து பழநிக்குச் செல்வோர், ஆனைமலை - உடுமலை ரோட்டில் செல்கின்றனர். பழநி செல்லும் பக்தர்கள், பாதுகாப்பாக செல்ல, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறுகையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ரோடுகளில் மிகவும் பாதுகாப்பாக, விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.இரவு நேரங்களில் பக்தர்கள் நடந்து செல்வது வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவதற்காக, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.பழநிக்கு பாதயாத்திரை செல்வோர், நா.மூ.சுங்கம் காவல் உதவி மையத்தில், ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar