திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினகணபதி,பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியைமுன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றபல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுவிநாயகர் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.