Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தனால்க்கல் பகவதியம்மன் கோவில் ... எடப்பாடி பக்தர்கள் பழநியில் பாரம்பரிய வழிபாடு எடப்பாடி பக்தர்கள் பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
11:02

சென்னை: வடபழநி முருகன் கோவிலில், உலக நன்மைக்காக, வாழும் கலை அமைப்பு சார்பில், 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம், நாளை மறுநாள் நடக்கிறது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருதேவின் தொண்டர்கள் வாயிலாக, ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காகவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தை கார்த்திகையை முன்னிட்டு, வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் துவக்கப்பட்டது.

பக்தர்களின் வரவேற்பை பெற்றதால், அதை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாலை, 6:00 மணி முதல், ஒரு மணி நேரம் பாராயணம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதன் துவக்க நிகழ்வாக, நாளை மறுநாள் மாலை, 6:30 மணிக்கு, 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம் நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, வடபழநி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar