Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தனால்க்கல் பகவதியம்மன் கோவில் ... எடப்பாடி பக்தர்கள் பழநியில் பாரம்பரிய வழிபாடு எடப்பாடி பக்தர்கள் பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
11:02

சென்னை: வடபழநி முருகன் கோவிலில், உலக நன்மைக்காக, வாழும் கலை அமைப்பு சார்பில், 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம், நாளை மறுநாள் நடக்கிறது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருதேவின் தொண்டர்கள் வாயிலாக, ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காகவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தை கார்த்திகையை முன்னிட்டு, வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் துவக்கப்பட்டது.

பக்தர்களின் வரவேற்பை பெற்றதால், அதை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாலை, 6:00 மணி முதல், ஒரு மணி நேரம் பாராயணம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதன் துவக்க நிகழ்வாக, நாளை மறுநாள் மாலை, 6:30 மணிக்கு, 108 பேர் பங்கேற்கும் பிரமாண்ட கந்த சஷ்டி பாராயணம் நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, வடபழநி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar