முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2020 11:02
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று(பிப்.,18) மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.