திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2020 04:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில், 19வது ஆராதனை விழாவில், யோகி ராம்சுத்குமார் திருஉருவ சிலைக்கு வண்ணபூக்களால் அலங்கார குடை அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.