திருவாடானை:தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும்பிரசாதம் வழங்கப்பட்டது.