Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவிலில் குண்டம் விழா: ... மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2020
07:02

சென்னை: ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள, பிரசாந்தி நிலையத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், சத்ய சாய்பாபாவின் பிரசாந்தி நிலைய ஆசிரமம் உள்ளது. அங்குள்ள, சாய் குல்வாட் அரங்கில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தி பாடல்கள், வேத மந்திரங்கள் உடன், நேற்று முன்தினம் மாலை, 4:20 மணிக்கு, மஹா சிவராத்திரி நிகழ்ச்சி துவங்கியது.பின், பல்லக்கில், சத்ய சாய்பாபா படம் எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து, சாய் ஈஸ்வரலிங்கம் எடுத்து வரப்பட்டது. அதற்கு, பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, பழங்கள், இளநீர், உள்ளிட்ட, 18 பிரசாதங்கள் அடங்கிய, மஹா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டன. பின், அழகிய மலர்களால், சாய் ஈஸ்வரலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, மஹா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளும், இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உலக அமைதிக்காக, மஹா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar