வடமதுரை : அய்யலுார் வேங்கனுார் பாலகணபதி, விஸ்வநாதர், விசாலாட்சி, பாப்பாத்தியம்மன், கருப்பணசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உற்ஸவ விழா நடந்தது. பக்தர்கள் பூக்குழி நேர்த்திக்கடன், அம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது.