செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2020 02:02
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டம், செட்டியக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் போது அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தனர் ஏற்பாடு செய்திருந்தனர்.