Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காஞ்சி மாசிமக திருவிழா: ... செல்லியாண்டியம்மன் கோவிலில் விழாவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்
எழுத்தின் அளவு:
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
11:02

உலகம் இணக்கமாக செயல்பட நட்பு, நம்பிக்கை, நாகரிகம் அவசியம்:
 சென்னை : உலகம் இணக்கமாக செயல்பட, நட்பு, நம்பிக்கை, நாகரிகம் உள்ளிட்ட மூன்றும் அவசியம் என, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசினார்.
மந்தவெளி, கல்யாண நகர் அசோசியேஷன் சார்பில், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த, நேர்முக பயிற்சி மையத்தின், மந்தவெளி கிளை சைவ சித்தாந்த வகுப்பு மாணவர்களுக்கு, அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர், அருளாசி வழங்கி பேசியதாவது:ஹிந்து சமயத்தில், சைவ துறை என்பது, ஆற்றில் பல படித்துறைகள் இருப்பது போல, பல துறைகள் இருந்தாலும், எல்லாவற்றின் நோக்கமும் வேதத்தை அடிப்படையாக கொண்டு, இறைவனை வழிபடுவது தான்.ஆசார நுால்களின் அடிப்படையில், தெளிந்த பக்தியானது, உலக வாழ்க்கையில் அமைதியை தருகிறது. பக்தி நிறைந்த மனிதர்களால், பரஸ்பர நட்பு, நம்பிக்கை, நாகரிகம் இந்த மூன்றும் கடைப்பிடிக்கப்பட்டு, மற்றவர்களுடன் இணக்கமாக செயல்பட முடிகிறது.
சைவ அணுகுமுறை தேவையான ஒன்று, அதை விரிவாக தெரிந்து கொள்வதன் மூலம், உலக சமுதாயத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஏற்படும்.அதற்காக, சமஸ்கிருதத்தில் இருப்பதை தமிழிலும், தமிழில் இருப்பதை, சமஸ்கிருதத்திற்கும், மொழி பெயர்க்க வேண்டியது, இன்றைய அவசியமாகும்.பள்ளி மாணவர்களிடம், தேவாரம், திருவாசகத்தை ஓர் இயக்கமாக கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டப்பர்த்தி; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனா மஹோத்ஸவம் வேதமந்திரம் ... மேலும்
 
temple news
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, கோவில் ... மேலும்
 
temple news
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar