கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. காலை 8:00 மணிக்கு குடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.