Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் ... திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மண்டாலாபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மண்டாலாபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
12:02

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கும்பாபிஷேக்தை விழாவினைத் தொடர்ந்து  (29ம் தேதி) மண்டாலாபிஷேக விழா துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவின் போது 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்த நிலையிலும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு கிழமைகளில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி - அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் பிப்.6ம் தேதி மண்டாலபிஷேக மண்டகபடி நிகழ்வுகள் தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சிகள் சித்திரை பெருவிழா தொடங்க உள்ளதால், 24 நாட்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 29-ம் தேதி மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர் மகா பூர்ணாஹூதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து நாளை 1ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, தீபாரதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடும், பின்னர் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாரதனை நடைபெறவுள்ளது. இதற்காக நடராஜர் சன்னதி அருகே யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாளுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar