Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீதை கூறும் அனைவரும் தெரிந்து ... காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்? காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் ...
முதல் பக்கம் » துளிகள்
ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!
எழுத்தின் அளவு:
ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!

பதிவு செய்த நாள்

03 மார்
2020
12:03

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இதை போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு. சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியற்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்

அது..

ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ  
விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய
ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll

பொருள்: சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.
மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.
ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).
விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
பிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.
ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.
ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா.
ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின்  பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.

இந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார். இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறலாம்!.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar