Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கீதை கூறும் அனைவரும் தெரிந்து ... காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்? காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் ...
முதல் பக்கம் » துளிகள்
ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!
எழுத்தின் அளவு:
ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!

பதிவு செய்த நாள்

03 மார்
2020
12:03

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இதை போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு. சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியற்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்

அது..

ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ  
விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய
ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll

பொருள்: சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.
மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.
ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).
விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
பிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.
ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.
ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா.
ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின்  பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.

இந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார். இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறலாம்!.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar