Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யப்ப பக்தர்கள் தரிசனம் தஞ்சை பெரிய கோவிலில் கொரோனா சோதனை தஞ்சை பெரிய கோவிலில் கொரோனா சோதனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை, ஷீரடி கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை
எழுத்தின் அளவு:
சபரிமலை, ஷீரடி கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை

பதிவு செய்த நாள்

16 மார்
2020
12:03

திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தலால் சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் நோய் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்னுமு் நிலையில் பக்தர்களின் வருகைக்கு தடை செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில்களில் முக்கிய பூஜை மற்றும் திருவிழாக்களையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து, இன்று (மார்ச் 15) சபரிமலை கோவிலில் பக்தர்களின் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கோவிலில் இருந்தனர். பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட நாட்களை போன்ற நிலைமையே தற்போது உள்ளது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.

கொரோனா பாதிப்பையொட்டி மஹா., மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலிலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா குறித்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்கவும் பக்தர்கள் சில நாட்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar