Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ... கிரிவலப்பாதையில் கூட்டமாக சாதுக்கள்: முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை கிரிவலப்பாதையில் கூட்டமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பிலையை வைத்து காப்பு கட்டி இயங்கிய கடைகள்
எழுத்தின் அளவு:
வேப்பிலையை வைத்து காப்பு கட்டி  இயங்கிய கடைகள்

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

திருப்பூர் : திருப்பூர் நகரப்பகுதியில், வேப்பிலை காப்பு கட்டியும், மஞ்சள் நீர் தெளித்தும், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் விற்கப்பட்டன .

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐந்து நபர்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற மக்களும், பேச்சுலர்களும், அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டனர். மருந்துகடைகள், சிறிய மளிகை கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. ரோட்டோரமாக, சிறிய காய்கறி கடைகளும், இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. காய்கறி கடைக்காரர்கள், வேப்பிலையை வைத்து காப்பு கட்டியிருந்தனர்.


கடையை சுற்றிலும், மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டிருந்தது. மஞ்சள் நீர் தெளித்தால்,வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதால், மஞ்சள் நீர் தெளித்து, காய்கறி விற்பனையை துவக்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பொதுமக்கள் நடமாட் டம் இல்லாவிட்டாலும், அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முதல் நாள் என்பதால், போலீசார் அதிக கெடுபிடி காட்டவில்லை; இன்று முதல், ஊரடங்கு உத்தரவு பலமாக பின்பற்றப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar