Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி ... கொரோனா வைரஸ் எதிரொலி பொது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவால் கோவில்கள் மூடல்; யுகாதி பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

தர்மபுரி: கொரோனா வைரஸ் எதிரொலியால், தர்மபுரியில் கோவில்கள் மூடப்பட்டதால், தெலுங்கு வருட புத்தாண்டான யுகாதியை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். தமிழகத்தில், 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், கடந்த ஒருவாரமாக கோவில்கள் அடைக்கப்பட்டு, பக்தர்கள் யாரும் செல்ல முடியாமல், கோவில் பூசாரிகள் மட்டுமே அபிஷேக மற்றும் ஆராதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், வருட பிறப்பை போலவே, யுகாதி பண்டிகையை தெலுங்கு வருட பிறப்பாக, தெலுங்கு மற்றும் கண்டம் பேசும் மக்கள், இந்த புத்தாண்டை யுகாதி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். யுகாதி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களுக்கு, தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து, இவர்கள் வழிபடுவது வழக்கம். தற்போது கடை பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால், இவர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் சிலர், தங்களது வீடுகளிலேயே சுவாமிக்கு படையல் வைத்து, தெலுங்கு வருட புத்தாண்டை கொண்டாடினர். வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதால், அருகில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல், இவர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி, பண்டிகையை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar