Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி ... கொரானோவில் இருந்து மக்களை காக்க ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி யாகம் கொரானோவில் இருந்து மக்களை காக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை
எழுத்தின் அளவு:
கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை

பதிவு செய்த நாள்

28 மார்
2020
01:03

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தினமும் நான்கு கால பூஜை தடையின்றி நடக்கிறது.

கொரோனா நோய்தொற்று ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தினமும் 4 கால பூஜைகள் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் அர்ச்சகர் மட்டும் உள்ளே சென்று சுவாமிக்கு பூஜை செய்கின்றார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், வீரனாட்டேஸ்வரர், ஆதி திருவரங்கம் அரங்கநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்பட அனைத்து கோவில்களிலும் தினமும் 4 கால பூஜை முறையாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், குலதெய்வ வழிபாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. திருமணநாள், பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் கோயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar