Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுரி பண்டிகை: முக கவசம் அணிந்து ... கொரோனா அச்சத்தால் வேப்பிலை மஞ்சள் நீர், விளக்கு வைக்கும் மக்கள் கொரோனா அச்சத்தால் வேப்பிலை மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் வேப்பிலை மயம் விரட்டுது கொரோனா பயம்
எழுத்தின் அளவு:
வீடுகளில் வேப்பிலை மயம் விரட்டுது கொரோனா பயம்

பதிவு செய்த நாள்

28 மார்
2020
05:03

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், பல கிராமங்களில், கடைகள் மற்றும் வீடுகளில், வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வேப்பிலையும், மஞ்சளும் உதவும் என, மக்கள் நம்புகின்றனர்.


எனவே, அன்னுார் வட்டாரத்தில், கெம்பநாயக்கன்பாளையம், கரியாம்பாளையம், நாகமாபுதுார் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் வாசலின் மேற்புறத்தில் வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்துள்ளனர்.வேப்பிலை ஒரு, கிருமி நாசினி என்பதால் கொரோனா வைரஸ் பரவுவதை வேப்பிலை தடுக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீரை வைத்துள்ளனர். தங்கள் வீடு அல்லது கடைக்குள் வருவோரை, மஞ்சள் கலந்த நீரில், தங்கள் கைகளைக் கழுவிய பின் வரும்படி அறிவுறுத்துகின்றனர். இதனால், கைகளில் உள்ள கிருமிகள் மஞ்சள் நீரால் கொல்லப்பட்டு விடும் என்ற நம்பிக்கையிலே, பல இடங்களில் மஞ்சள் நீர் கலந்த பாத்திரங்கள், வீடுகள், கடைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar