Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் ... வீட்டு வாசல்களில் மஞ்சள் நீர் விளக்கு வைத்து வழிபாடு வீட்டு வாசல்களில் மஞ்சள் நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 மார்
2020
03:03

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் உலகம் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் கோவில் நடை அடைக்கப்பட்டது.இதனால் கோவிலில் நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் மேலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நலன் கருதி தந்வந்திரி யாகம் மற்றும் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனீஸ்வர பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின் தியாகராஜர் சன்னதியில் உலக மக்கள் நன்மை வேண்டியும் மற்றும் கொரோனா பாதிப்பு நீங்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பாரிஜாத மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் உலக மக்கள் நன்மைக்காக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar