Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை வைரஸ் அச்சுறுத்தலால் களையிழந்த மாமல்லபுரம் வைரஸ் அச்சுறுத்தலால் களையிழந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்
எழுத்தின் அளவு:
ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்

பதிவு செய்த நாள்

31 மார்
2020
12:03

திருவேற்காடு : ஆன்மிக சேவையாற்றி வந்த, 113 வயது ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று முக்தி அடைந்தார்.

சென்னை அடுத்த திருவேற்காட்டில் வசித்தவர் ஸ்ரீலஸ்ரீ கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமிகள், 113. முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் இறந்தார்.அவர், தமிழகம் முழுதும், பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தவர். திருவேற்காட்டில் ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் பெயரில், திருமடம் மற்றும் அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம், 60 ஆண்டுகளாக அன்னதானம் செய்து வந்தார்.

திருவேற்காடு சிவன் கோவில் குளத்தை சீரமைத்தும், பல கோவில்களில் திருப்பணிகள் செய்தும், ஆன்மிக சேவைகள் செய்தவர். மேலும், 44 ஆண்டுகளாக, தஞ்சை பெரிய கோவிலில், ராஜராஜசோழனுக்காக நடக்கும் சதய விழாவில் பங்கேற்றவர்.அவர் ஆற்றிய ஆன்மிக சேவைக்காக, ஆதி கருமாரி பட்டர், அன்னதான சிவம், கலியுக பீஷ்மர் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் அரசியல், ஆன்மிகவாதிகள், திரை உலக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்.அடுத்த சில தினங்களில், 114வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் மறைவால், அவரை சார்ந்தோர் மற்றும் பக்தர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.அவரது உடல், திருவேற்காட்டில் உள்ள மடத்தில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவரது உடல் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்குள்ள ஆதி கருமாரியம்மன் கோவில் பின்புறம், ஜீவ சமாதி அமைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar