Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா வைரஸ் பீதி: கோவிலில் யாகம் மஞ்சள், வேப்பிலை கலந்த நீர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர்
எழுத்தின் அளவு:
கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர்

பதிவு செய்த நாள்

31 மார்
2020
03:03

சிங்கம்புணரி : சிங்கம்புணரி,எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க,மக்கள் வீட்டு வாசலில் மஞ்சள் நீரில், வேப்பிலை கலந்து வைத்துள்ளனர்.

வேப்பிலை மற்றும் மஞ்சள், பாரம்பரியமாக நம் வீடுகளில், கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோய் தாக்கத்தின் போது, வீடுகளில் வேப்பிலை கட்டுவதையும், மஞ்சள் கலந்த நீரில் குளிப்பதையும், வழக்கமாகவே கொண்டுள்னர். தற்போது, கொரோனா பீதி காரணமாக, நகர் பகுதிகளில் பல வீடுகளின் முன்பு, வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. குடங்களில், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கலந்து, வாசல் நடுவே வைத்து மறந்து போன பழக்கங்களை மீட்டெடுத்துள்ளனர். பிரான்மலை செந்தில் கூறியதாவது: இது நம் பாரம்பரிய பழக்கம். மஞ்சள் மற்றும் வேப்பிலையை தண்ணீரில் கலந்து, இரண்டு வாசல்களிலும் வைத்துள்ளோம். காற்றின் மூலம் பரவும் மணம் கிருமிகளை அண்ட விடாது, என்றார்.பிரான்மலை நேதாஜி இளைஞர் குழு சார்பில் அரைக்கப்பட்ட வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை டேங்கர் தண்ணீரில் கலந்து கிராமம் முழுவதும் தெளித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு கிராம எல்லையில் டிரம்மில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரும், சோப்பும் வைத்துள்ளனர். கிராமத்திற்குள் வருபவர்கள் எல்லையில் தங்கள் கை மற்றும் கால்களை கழுவிவிட்டு கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டை கிராமத்தினர் வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar