Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவரசமும் இதில் இருக்கு! அப்படி என்ன பேரழகி அவள்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாபத்தால் கிடைத்த வரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
06:04


ஒருமுறை வைகுண்டம் சென்ற விஸ்வாமித்திரரிடம் ‘‘ முனிவரே! ஆசனத்தில் அமருங்கள், ஆனால் கொஞ்சம் கவனமாக!’’ என்றார் மகாவிஷ்ணு.
அதை காதில் வாங்காமல் வேகமாக உட்காரவே கீழே விழுந்தார்.  
அவர் முனிவரல்லவா! மூக்கு மேல் கோபம் வந்தது.
 ‘‘நீர் பூவுலகில் மானிடனாகப் பிறக்கக்கடவது,’’ என மகாவிஷ்ணுவைச் சபித்தார்.
மகாவிஷ்ணு புன்முறுவலுடன், ‘‘கவனமுடனே உட்காரச் சொன்னேன். அதை நீர் பொருட்படுத்தவில்லை. அதோ! உமக்கு  எதிரில் நிற்பவர்களைச் சற்று பாரும்’’ என்றார்.
ராஜா ஹரிச்சந்திரனும், சந்திரமதியும் எதிரில் நின்றிருந்தனர்.  அவர்களைப் பொய் சொல்ல துாண்டிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.   
‘‘முனிவரே இப்போது உமக்கு புரிந்திருக்கும்! சத்தியத்தின் முன் அசத்தியம் தடுமாறுவது இயல்பு தானே!’’ என்றார்.
கோபம் தணிந்த முனிவர் கைகூப்பி, ‘‘ சுவாமி! என்னை மன்னியுங்கள். ராஜா ஹரிச்சந்திரன், சந்திரமதி தம்பதி பிரிவதற்கும் காரணமாகி விட்டேன். தாங்களே அதற்கு பரிகாரம் சொல்லுங்கள்’’ என்றார்.
‘‘ உம் சாபத்தால் அயோத்தி மன்னர் தசரதரின் மகனாகப் பிறப்பேன். மிதிலையில் ஜனகரின் மகளாக சீதை என்னும் பெயரில் மகாலட்சுமியும் அப்போது இருப்பாள். எங்களை மணவாழ்வில் சேர்ப்பதே உமக்கு பரிகாரம்’’ என்றார்.
இதனால் சீதாராம கல்யாணத்தை விஸ்வாமித்திரரே முன்நின்று நடத்தி சாபத்தையும் வரமாக மாற்றிக் கொண்டார்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar