Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர் – டிட்பிட்ஸ் விரதமிருக்க வயசு 20
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மந்திரம் கிடைத்தது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
06:04

காசியில் இறப்பவர்களின் காதில் ‘ராம’  மந்திரத்தை சிவபெருமானே ஓதுகிறார்.  இதன் மூலம் அவர்கள் பிறப்பற்ற நிலையை அடையும் பேறு பெறுகின்றனர். இதனால் தான் ‘  ஒரு முறையாவது காசியை தரிசித்த பின் உயிர் போனாலும் கவலையில்லை’ என்பார்கள்.  
அந்த ராம மந்திரம் சிவனுக்கு கிடைத்தது குறித்து செவிவழிக் கதை ஒன்றுண்டு. ஆதிகாலத்தில் ஒரு கோடி ஸ்லோகங்கள் இருந்தன. அவை இடம் பெற்றிருந்த சுவடிகளை பெறுவதில் தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள் இடையே போட்டி நிலவியது. முடிவு கிடைக்காததால் சிவனிடம் சுவடியை ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆளுக்கு 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ஸ்லோகம் வீதம் பிரித்தார். கடைசியில் ஒரு ஸ்லோகம்  மிஞ்சியது. அதில் 332 எழுத்துக்கள் இருந்தன. இதையும் 110 எழுத்துக்களாக மூவருக்கும் கொடுத்தார். இறுதியாக இரண்டு எழுத்து மிஞ்சியது.  ‘‘இதை பங்கிட முடியாது. அதை நானே எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் சிவன். அவர்களும் சம்மதித்தனர். ஆனால் அந்த எழுத்தை அறிய ஆவலாக இருந்தனர்.   ‘ராம ராம ராம’ என்று மும்முறை ஜபித்தார் சிவன். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar