சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஜம்முவில், அஷ்டமி நாளான நேற்று, முளைப்பாரியை கையில் ஏந்தியபடி, துர்க்கை அம்மனை பெண்கள் வழிபாடு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து, மக்கள் விடுபட வேண்டி வழிபாடு செய்தனர். அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.