* அன்பே வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாக அமையட்டும். * அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்தவர்கள் * அன்பு யாருக்கும் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. * அன்பு தனக்கு இழைத்த தீமையையும் மன்னித்து மறக்கும். * பகைவன் தரும் விருந்தை விட அன்புள்ளவன் தரும் எளிய உணவு சிறந்தது. * அன்பு பொறுமை காக்கும். தற்புகழ்ச்சி கொள்ளாது. நன்மை செய்யும். பைபிள்