மதுரை: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பக்தர்களை அனுமதிக்காமல், நேற்று அதிகாலை , 4:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்க, நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நடந்த யாகத்தில் புரோகிதர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.