Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருத்தோலை ஞாயிறு: தேவாலயம் வாசல் ... பரமக்குடி தெருக்களில் மஞ்சள் நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைபணியில் உள்ளவர்களுக்கு உதவி பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
02:04

 பெ.நா.பாளையம்:இறைவனுக்கு தொண்டு செய்யும் பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்களுக்கு, தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என, அகில பாரத பிராமணர் சங்கத்தினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் தேசிய தலைவர் குளத்து மணி ஐயர், தேசிய பொதுச்செயலாளர் ராமசுந்தரம், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில், கொரோனா கிருமி தொற்று எதிர்ப்பு போராட்டத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இறைவனுக்கு தொண்டு செய்யக்கூடிய பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்கள், ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினக்கூலி பணியாளர்கள் போல, அன்றாடம் கிடைக்கக்கூடிய சிறு காணிக்கைகள் வாயிலாகவே, தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.இவர்களுக்கு மரபுசாரா தொழிலாளர்களுக்கு வழங்குவது போல, ஊரடங்கு சிறப்பு ஊதியம் மற்றும் மளிகை பொருட்களை தமிழக அரசு வழங்கி, ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமி வெள்ளி கலச நாக ஆபரணம் அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar