Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருத்தோலை ஞாயிறு: தேவாலயம் வாசல் ... பரமக்குடி தெருக்களில் மஞ்சள் நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைபணியில் உள்ளவர்களுக்கு உதவி பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
02:04

 பெ.நா.பாளையம்:இறைவனுக்கு தொண்டு செய்யும் பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்களுக்கு, தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என, அகில பாரத பிராமணர் சங்கத்தினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் தேசிய தலைவர் குளத்து மணி ஐயர், தேசிய பொதுச்செயலாளர் ராமசுந்தரம், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில், கொரோனா கிருமி தொற்று எதிர்ப்பு போராட்டத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இறைவனுக்கு தொண்டு செய்யக்கூடிய பணியில் உள்ள கோவில் குருக்கள், பட்டாச்சாரியார், வைதீக உதவியாளர்கள், ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினக்கூலி பணியாளர்கள் போல, அன்றாடம் கிடைக்கக்கூடிய சிறு காணிக்கைகள் வாயிலாகவே, தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.இவர்களுக்கு மரபுசாரா தொழிலாளர்களுக்கு வழங்குவது போல, ஊரடங்கு சிறப்பு ஊதியம் மற்றும் மளிகை பொருட்களை தமிழக அரசு வழங்கி, ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar