Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் பக்தர்களின்றி ... உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ஹோமம் உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து தரப்பினரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நெகிழ்வு
எழுத்தின் அளவு:
அனைத்து தரப்பினரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நெகிழ்வு

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
02:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதியில் பொதுமக்கள் அகல் விளக்கேற்றி கொரோனாவை ஒற்றுமையுடனிருந்து வெளியேற்றுவோம் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.

நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி டார்ச் லைட் அடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் ஒருபகுதியாக அரகண்டநல்லூரில் பலரும் வீடுகளில் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் வாசிம்ராஜா தனது குடும்பத்தினருடன் அகல் விளக்கேற்றினார். காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் கலந்து கொண்டார். அதேபோல் திருக்கோவிலூர் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் வீடுகளில் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி பொதுமக்கள் வீதியில் வந்து டார்ச் லைட் அடித்து பிரதமர் மோடியின் கூற்றுக்கு ஏற்ப நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை உறுதியுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம் என்ற உணர்வை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar