திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, ஆந்தகுடி பாலசுப்பிரமணியர் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுபூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல வகை அபிேஷகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகள் நடந்தது.