Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து! வெறிச்சோடி காணப்படும் அங்காளம்மன் கோவில் வெறிச்சோடி காணப்படும் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் காமாட்சிபுரி ஆதீனம் வினியோகம்
எழுத்தின் அளவு:
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் காமாட்சிபுரி ஆதீனம் வினியோகம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
01:04

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், கபசுர மூலிகை கஷாய குடிநீர் வழங்கும் பணியில், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஈடுபட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கபசுர மூலிகை கஷாய குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 17 வகையான மூலிகைகள் அடங்கியகபசுர குடிநீர், நோய் தடுப்பு மருந்தாக, சித்த மருத்துவத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பலரும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர். பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் வட்டார கிராமங்களுக்கு நேரடியாக சென்று, கிராம மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தி, கபசுர குடிநீரை இலவசமாக வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம், பல்லடம் வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து, கசாயத்துடன் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar